"மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" - ராகுல்காந்தி

நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்  - ராகுல்காந்தி
x
நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து, தான் உண்மையை பேசிய நிலையில் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினர்.மன்னிப்பு கேட்பதற்கு என் பெயர் ராகுல் சாவர்கர் அல்ல ராகுல் காந்தி என்று கூறிய அவர் பிரதமர் மோடி தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்