மகாராஷ்டிர பேரவையில் உத்தவ் தாக்கரே அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

மகாராஷ்டிர சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர பேரவையில் உத்தவ் தாக்கரே அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
x
மகாராஷ்டிர சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. உத்தவ் தாக்கரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, பிற்பகலில் நடைபெற உள்ளது. தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-வான திலீப் வால்ஷி முன்னிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 145 உறுப்பினர்களின் ஆதரவு போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்