மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சருடன் விஜயபாஸ்கர் சந்திப்பு - "மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதியளித்ததற்கு நன்றி"

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சோபேவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார்.
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சருடன் விஜயபாஸ்கர் சந்திப்பு - மருத்துவக்கல்லூரி அமைக்க அனுமதியளித்ததற்கு நன்றி
x
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சோபேவை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய  விஜயபாஸ்கர், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தாக கூறினார். இதேபோல், மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்