சென்னையில் ஆப்பிள் செல்போன் தயாரிப்பு - மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி. நன்றி
சென்னையில் ஆப்பிள் நிறுவனம் செல்போன் உற்பத்தியை தொடங்க உள்ளதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்தார் தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன்
சென்னையில் ஆப்பிள் நிறுவனம் செல்போன் உற்பத்தியை தொடங்க உள்ளதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்த தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன், அதற்கான பாராட்டை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மக்களவையில் பேசிய அவர் இதனை வலியுறுத்தினார்.
Next Story