"ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கியது" - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தகவல்

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், டிசம்பர் முதல் தேதிக்கு முன்பு இந்த நடவடிக்கைகள் நிறைவடையும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.
ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கியது - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தகவல்
x
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், டிசம்பர் முதல் தேதிக்கு முன்பு இந்த நடவடிக்கைகள் நிறைவடையும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், இது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் இணைந்து விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்