"பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது" - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் தகவல்

மகாராஷ்டிராவில் நாங்கள் 3 கட்சிகளும் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த பல முக்கிய விசயங்களில் கருத்தொற்றுமை அவசியமாகிறது என அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பாலா சாஹிப் தோரட் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் தகவல்
x
மகாராஷ்டிராவில் நாங்கள் 3 கட்சிகளும் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த, பல முக்கிய விசயங்களில் கருத்தொற்றுமை அவசியமாகிறது என அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பாலா சாஹிப் தோரட் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை 3 கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்