"மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து 3 பேர் பாஜகவுக்கு தாவல்"

பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து 3 பேர் பாஜகவுக்கு தாவல்
x
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து 3 பேர், பாஜகவுக்கு தாவி உள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாடாளுமன்ற வேட்பாளர்களாக போட்டியிட்ட அரக்கோணம் தொகுதி  ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தொகுதி  ஸ்ரீகாருண்யா மற்றும் சிதம்பரம் தொகுதி ரவி ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்