"மகாத்மா காந்தியின் கருத்துக்கள் பல தீர்வுகளை தந்துள்ளது" - பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
மகாத்மா காந்தியின் கருத்துக்கள், உலக அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் கருத்துக்கள், உலக அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
Next Story