"நீட் தேர்வில் 2020-ல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெறுவர்" - அமைச்சர் செங்கோட்டையன்

"நீட் தேர்வில் 2020-ல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெறுவர்"
x
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், அடுத்தாண்டு  நீட் தேர்வில் வெற்றி பெற தேவையான நடவடிக்கை எடுத்து  வருவதாக  அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  மதுரையில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்