அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் - எல்லை பதற்றம், பாதுகாப்பு குறித்து ஆலோசனை

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தேசிய ஆலோசகர் அஜித்தோவல், உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் - எல்லை பதற்றம், பாதுகாப்பு குறித்து ஆலோசனை
x
உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தேசிய ஆலோசகர் அஜித்தோவல், உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர். காஷ்மீர் எல்லையில் நிலவும் பதற்றம், பாகிஸ்தான் அத்துமீறலை எப்படி கட்டுப்படுத்துவது, தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்