"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு

இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.
காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு
x
கடந்த 1984 ஆம் ஆண்டு,  ராஜீவ் காந்தி முழு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த போதிலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தும் செயல்களையோ அல்லது அவர்களின் சுதந்திரத்தை சிதைக்கும் வகையிலோ நடந்து கொண்டதில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ராஜிவ் காந்தியின் 75ஆவது பிறந்தநாள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்