ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை பொறுத்தவரை நானோ, என் குடும்பத்தினரோ குற்றவாளிகள் இல்லை - ப.சிதம்பரம்
ஜனநாயகம், சுதந்திரம் மீது நம்பிக்கை உள்ளது, தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காக்க வேண்டும் - ப.சிதம்பரம்
* சிபிஐ போட்ட எஃப்ஐஆரிலும் என் பெயர் இல்லை - ப.சிதம்பரம்
* நான் சட்டத்தை மதிக்கிறேன், நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது - ப.சிதம்பரம்
* என்னுடைய வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன் - ப.சிதம்பரம்
* கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடந்துவிட்டன - ப.சிதம்பரம்.
* ஜனநாயகம், சுதந்திரம் மீது நம்பிக்கை உள்ளது, தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காக்க வேண்டும் - ப.சிதம்பரம்
Next Story