"அதிகாரத்தை மோடி அரசு துஷ்பிரயோகம் செய்கிறது" - ராகுல்காந்தி கண்டனம்
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையை மோடி அரசு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாக கண்டிப்பதாகவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
Next Story