"காஷ்மீர் ஆளுநரின் அழைப்பு நேர்மையானது அல்ல" - ப.சிதம்பரம்

காங்கிர​ஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, ஜம்முகாஷ்மீர் மாநில ஆளுநர் விடுத்த அழைப்பு நேர்மையானது அல்ல, அரசாங்க பிரச்சாரத்தின் ஒரு கருவி என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
காஷ்மீர் ஆளுநரின் அழைப்பு நேர்மையானது அல்ல - ப.சிதம்பரம்
x
காங்கிர​ஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு, ஜம்முகாஷ்மீர் மாநில ஆளுநர் விடுத்த அழைப்பு நேர்மையானது அல்ல, அரசாங்க பிரச்சாரத்தின் ஒரு கருவி என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். வீரர்கள் உள்பட அங்குள்ள மக்களை சுதந்திரமாக சந்தித்து உரையாட வேண்டும் ராகுல்காந்தி கூறியதை நிபந்தனை என ஆளுநர் எப்படி புரிந்து கொண்டார்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அங்குள்ள யதார்த்த நிலையை அறிந்து கொள்ள பல்வேறு தரப்பட்ட மக்கள் மற்றும் வீரர்களின் நலனை தெரிந்து கொள்ள சுதந்திரம் தேவை என யாராவது கேட்காமல் இருப்பார்களா? என்றும், ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்