"ரூ 24.72 கோடி செலவில் 824 குளங்கள் சீரமைக்கப்படும்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

முதற்கட்டமாக 824 குளங்களை 24 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ரூ 24.72 கோடி செலவில் 824 குளங்கள் சீரமைக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
x
குடிமராமத்து பணிகள் மூலம் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆயிரத்து 525 குளங்களில் முதற்கட்டமாக 824 குளங்களை 24 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். உடுமலை அருகே குடிமங்கலத்தில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்த அவர் இதனை தெரிவித்தார். இந்த விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்