வேலூரில் கொட்டும் மழையிலும் அ.தி.மு.க. பிரசாரம்...

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார்.
வேலூரில் கொட்டும் மழையிலும் அ.தி.மு.க. பிரசாரம்...
x
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் தன்னுடைய பிரசாரத்தை ஏ.சி.சண்முகம் தொடங்கினார். மழை பெய்து வருவதையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தை அவர் தொடர்ந்தார். அப்போது அந்த வழியாக  காவடி எடுத்து சென்ற பக்தர்கள் ஏ.சி.சண்முகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்