அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து
பஞ்சாப் முதலமைச்சருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமது அமைச்சர் பதவியை சித்து ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் முதலமைச்சருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமது அமைச்சர் பதவியை சித்து ராஜினாமா செய்துள்ளார். அவர் விடுத்துள்ள இணையதள பதிவில், ராஜினாமா குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி விட்டதாக கூறியுள்ளார்.
Next Story