கர்நாடாகாவில் மேலும் 2 காங்.எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா, சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் வழங்கியதாக தகவல்

கர்நாடாகாவில் மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
x
கர்நாடாகாவில் மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்.டி.பி. நாகராஜ் மற்றும் மருத்துவர் சுதாகர் ஆகியோர், சபாநாயகரை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுவரை, கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அங்கு, அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் ஆட்சி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்