"அமமுகவில் இருந்து பலர் அதிமுகவிற்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்" - அமைச்சர் ஜெயக்குமார்

"கட்சியில் சேர்ப்பது குறித்து, தலைமை தான் முடிவு செய்யும்"
x
தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் சேர்ப்பது குறித்து, தலைமைதான் முடிவு செய்யும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  ம.பொ.சி.யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்