சந்திரபாபு நாயுடு மகன் இசட் பாதுகாப்பு ரத்து - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

ஆந்திராவில் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
சந்திரபாபு நாயுடு மகன் இசட் பாதுகாப்பு ரத்து -  ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி
x
ஆந்திராவில் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தெலுங்குதேசம் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை, மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முதலமைச்சர் மக்களை சந்திக்க சந்திரபாபு நாயுடு காலத்தில் கட்டப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடத்தை நேற்று இடிக்க உத்தரவிட்டார். இந்நிலையில், இன்று சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு அளிக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்