காவிரி கூட்டு குடிநீரை ரயில் மூலமாக கொண்டு சென்றால் ஆர்ப்பாட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை

காவிரி கூட்டுக் குடிநீர் தண்ணீரை ரயில் மூலமாக கொண்டு சென்றால் போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி கூட்டு குடிநீரை ரயில் மூலமாக கொண்டு சென்றால் ஆர்ப்பாட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை
x
வேலூர் மாவட்டம், அண்ணா கலையரங்கம் அருகே, அதிமுக அரசை கண்டித்து, திமுக பொருளாளர், துரைமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுகவினர் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க தவறியதாக கூறி, அதிமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன், காவிரி கூட்டுக் குடிநீர் தண்ணீரை ரயில் மூலமாக கொண்டு சென்றால் போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்