ராஜன்செல்லப்பாவின் கருத்துக்கு கே.சி.பழனிசாமி வரவேற்பு
ராஜன்செல்லப்பாவின் கருத்தை வரவேற்பதாக கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராஜன்செல்லப்பாவின் கருத்தை வரவேற்பதாக கூறியுள்ள கே.சி.பழனிசாமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளரை தேர்வு செய்ய பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story