மும்மொழி கொள்கை பின்பற்றுவது தொடர்பான பரிந்துரை : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை பின்பற்றுவது தொடர்பான பரிந்துரை : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
x
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற  முயற்சியை துவக்கியுள்ளதாகவும், தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்