"இருமொழி என்பதே தமிழக அரசின் கொள்கை" - அமைச்சர் ஜெயக்குமார்

"1965-ல் காங். கொண்டு வந்தபோது மிகப்பெரிய போராட்டம் நடந்தது"
x
இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்