"23 ஆம் தேதிக்கு பின்னர் ஆட்சி மாற்றம்" - சரத்குமார்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கனவு காண்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
23 ஆம் தேதிக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - சரத்குமார்
x
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர்  ஸ்டாலின் கனவு காண்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரத்தில் பேசிய அவர்,  எந்த நேரத்திலும், மக்களுக்கான  நல திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி சிந்தித்து கொண்டே இருக்கிறார் என்றும், அதனால் தான் கிடப்பில் இருந்த  அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்த முடிந்தது என்றும் சரத்குமார் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்