இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை

அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தினார்
இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை
x
அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  2 மணி நேரமாக ஆலோசனை நடத்தினார்..  சென்னையில் இருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பங்கேற்றார்.ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்த பட்சம் அரை மணி நேரத்திற்கு மேலாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மறுதேர்தல் நடத்தவுள்ள 13 வாக்குசாவடி  மையங்கள் மற்றும்,  45 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு பணி குறித்தும், வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. 2 மணிநேரம் இந்த ஆலோசனை கூட்டம் நீடித்தது.

Next Story

மேலும் செய்திகள்