திமுக பகல் கனவு காண்கிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரசாரம் மேற்கொண்டார்.
x
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரசாரம் மேற்கொண்டார். சுல்தான் பேட்டை,பாப்பம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கந்தசாமிக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடிப்போம் என பகல் கனவு காண்பதாக குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்