வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி நுழைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - தங்க தமிழ்ச்செல்வன்

மதுரையில், வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி அத்துமீறி நுழைந்தது, சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
x
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில், கட்சி பிரதிநிதிகள் 24 மணி நேரமும் காவல் இருக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என அமமுகவை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில், வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி அத்துமீறி நுழைந்தது, சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்