"தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்" - வைகோ

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் - வைகோ
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை  ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் கமிஷன் ஆட்சி நடைபெறுவதாக, எழுதி வைத்ததை தமிழகத்திற்கு வந்து மோடி பேசியதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என்பது உலகத்திற்கே தெரியும் என்றும் வைகோ குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்