நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்திந்த அவர், தமிழ்நாட்டை ஆளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழர் தானே என்று ராகுலுக்கு கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்