அரிவாளால் கேக் வெட்டும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது - ஸ்டாலின் குற்றச்சாட்டு
அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழங்கு சீர்கெட்டு உள்ளதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு.
கூலிப் படையினர் அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழங்கு சீர்கெட்டு உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். சிதம்பரத்தில் திருமாவளவனை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், இவ்வாறு பேசினார்.
Next Story