பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் பாதுகாவலர் - பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர் பாதுகாவலராக இருப்பார் என அமித்ஷா கூறினார்.
பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் பாதுகாவலர் - பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா
x
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுந்தர்பனியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம் என்று குறிப்பிட்டார். அடுத்த 5 ஆண்டுகள் பாஜக ஆட்சி அமைந்தால் நாட்டின் ஒவ்வொருவருக்கு பிரதமர் மோடி பாதுகாவலாரக இருப்பார் எனும், எறும்பைப்போல,  நாட்டுக்காக அயராது உழைப்பார் என்றும் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்