தொகுதிவாசி...மாத்தியோசி... திருமாவளவனை நோக்கி கோரிக்கைகளை முன் வைத்த பெண்கள்...

சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவனை நோக்கி வாக்காளர்கள் எழுப்பும் கேள்விகள்...
x
மக்களை நோக்கி வாக்கு கேட்டு வேட்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்க, தங்களை நோக்கி வரும் வேட்பாளர்களை நிறுத்தி சாமானியர்கள் கேட்கும் கேள்விகள் இந்த பகுதியில் இடம் பெறுகிறது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை வல்லம்படுகை என்ற ஊரில் வழிமறித்த பெண்கள், தொகுதி கோரிக்கைகளை முன் வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்