"பாஜக ஆட்சியில், 25 பேர் ரூ. 90 ஆயிரம் கோடி மோசடி" - வைகோ குற்றச்சாட்டு

கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில், 25 பேர் 90 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
x
கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்,  25 பேர் 90 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு திமுக கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்