"21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை? " - நாஞ்சில் சம்பத்

"18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவது ஏன்?"
x
21 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்ரீரமேஷை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரஙகள் தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானங்கள் என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்