ரபேல் விவகாரம் பற்றி விவாதிக்க தயார்? - தமிழிசை

எது பகுத்தறிவு - தமிழிசை கேள்வி?
x
பகுத்தறிவு என்று சொல்லிவிட்டு நல்ல நேரம் பார்த்து திமுக வினர் வேட்பு மனு தாக்கல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதாக தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை தெரிவித்துள்ளார். திருச்செந்தூரை அடுத்த பாட்டகரை பத்ரகாளி அம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரபேல் விவகாரம் பற்றி விவாதிக்க தான் தயாராக உள்ளதாகவும் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்