"தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை காப்பாற்ற வேண்டும்" - முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வலியுறுத்தல்
x
நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் கீழ்வேளூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்,  தேர்தல் ஆணையம் நம்பகத் தன்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், முறையாக செயல்பட முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்