"5 ஆண்டுகளாக நாட்டு மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்" - கனிமொழி

"பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி போன்றவற்றால் பெரிதும் பாதிப்பு"
x
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் கனிமொழி அங்குள்ள சாயர்புரம் உள்ளிட்ட இடங்களில்  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த   5 ஆண்டுகளாக 
நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக கூறினார். பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மத்தியில், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வந்தால்தான் மண்ணை காப்பாற்ற முடியும் என்றும் கனிமொழி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்