"இரட்டை இலை சின்னத்தால் எளிதாக வெற்றி பெறுவோம்" - தேனி அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் நம்பிக்கை

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கோட்டை என்று அதிமுக வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கூறினார்.
இரட்டை இலை சின்னத்தால் எளிதாக வெற்றி பெறுவோம் - தேனி அதிமுக வேட்பாளர்  ஓ.பி.ரவீந்திரநாத் குமார் நம்பிக்கை
x
தேனி நாடாளுமன்ற தொகுதி  அதிமுக கோட்டை என்று அதிமுக வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கூறினார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அவர், இரட்டை சிலை சின்னம் மக்கள் மத்தியில் பதிவாகி உள்ளதால் எளிதாக வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்