கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தே தீரும் - பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தே தீரும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
கன்னியாகுமரியில் துறைமுகம் அமைந்தே தீரும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் பா.ஜ.க. தேர்தல் பூத் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அவர், உலக நாடுகள் போற்றும் வகையில் பிரதமர் மோடியின் செயல்பாடு இருப்பதாக குறிப்பிட்டார். தக்கலை,  கோட்டார், செட்டிக்குளம் மேம்பாலங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பதற்காக ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும், தேர்தல் தேர்தல் முடிந்ததும், பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்