பேசுவது நாட்டுப்பற்று : பணத்தை தருவது அனில் அம்பானிக்கு - மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஒடிசா மாநிலம் கோராபுட் அருகே நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அண்மையில் நமது விமானப்படை பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்தில், நமது வீரர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.
பேசுவது நாட்டுப்பற்று : பணத்தை தருவது அனில் அம்பானிக்கு - மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x
ஒடிசா மாநிலம் கோராபுட் அருகே நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அண்மையில் நமது விமானப்படை பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்தில், நமது வீரர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளாக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் விமானப்படைக்கு விமானங்களை தயாரித்து வழங்கி வருவதாகவும், இதில் நம் நாட்டு இளைஞர்கள் பணியாற்றி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் தேசபக்தி பற்றி பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி, விமானப்படை பணத்தை எடுத்து அம்பானி நிறுவனத்துக்கு கொடுத்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்