மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை கோவை சரளா தன்னை மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைத்துக்கொண்டார். அங்கு பேசிய கோவை சரளா, சினிமா கலைஞர்களுக்கு தான் மக்களின் மனோபாவம் புரியம் என்று கூறி , அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்