"என் மகளோ, மைத்துனரோ தலைமைக்கு வரமாட்டார்கள்" - கமல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் தலைவர் கமல் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய கமல் தாங்கள் வெளியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை காண முடியும் என்றார். தனக்கு பின்னர் கட்சியின் தலைமை ஏற்க மகளோ மைத்துனரோ வரப்போவதில்லை என்றும் கமல் உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்