தமிழக மக்களின் மகிழ்சிக்காக அதிமுக அரசு எதையும் செய்ய தயாராக உள்ளது - சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் அதிமுக வாக்கு சாவடி மைய பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
x
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் அதிமுக வாக்கு சாவடி மைய பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசின் அனைத்து நல திட்டங்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு போட்டாலும் அத்தனை வழக்குகளையும் முறியடித்து அதிமுக அரசு வெற்றி நடை போடும் என கூறினார். மேலும் தமிழக மக்களின் மகிழ்சிக்காக அதிமுக அரசு எதையும் செய்ய தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்