"நாட்டு மக்களை பற்றி ராமதாசுக்கு கவலையில்லை" - ஸ்டாலின்

அ.தி.மு.க. ஆட்சியை விமர்சித்து, புத்தகம் வெளியிட்டு விட்டு, தற்போது கூட்டணி வைப்பதா? என பா.ம.க நிறுவனர் ராமதாசை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டு மக்களை பற்றி ராமதாசுக்கு கவலையில்லை - ஸ்டாலின்
x
அ.தி.மு.க. ஆட்சியை விமர்சித்து, புத்தகம் வெளியிட்டு விட்டு, தற்போது கூட்டணி வைப்பதா? என பா.ம.க நிறுவனர் ராமதாசை, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம்  அகரம்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்களை பற்றி ராமதாசுக்கு கவலையில்லை எனவும் தேர்தல் முடிந்த பிறகு விளைவுகள் தெரியவரும் எனவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்