நேரிடையாக மோத முடியாததால் மறைமுக தாக்குதல் : புல்வாமா தாக்குதல் குறித்து ஹெச்.ராஜா கருத்து

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
x
புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.   பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ​தீவிரவாதிகளின் உருவப்படங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.  இந்திய ராணுவத்திடம் நேரிடையாக மோத முடியாமல்,  மறைமுகமாக எல்லை தாண்டி தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்