7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்

ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநர் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்
x
ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில்  ஆளுநர் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,  7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் நடத்தும் நீதி கேட்கும் பயணம் வெற்றி அடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்