"காலையில் ஒன்று மாலையில் ஒன்று பேசுகிறது பா.ம.க" - திருமாவளவன்

"காலையில் ஒன்று மாலையில் ஒன்று பேசுகிறது பா.ம.க"
x
சென்னை சேப்பாக்கத்தில் இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் கட்சிகளுக்கு எதிராக கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதோடு, அதிமுகவை அச்சுறுத்தி கூட்டணி வைக்க பா.ஜ.க  முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்