"2 மாதத்திற்குள் அதிமுக ஆட்சிக்கு முடிவு" - மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் தினகரன் பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
2 மாதத்திற்குள் அதிமுக ஆட்சிக்கு முடிவு - மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தில் தினகரன் பேச்சு
x
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற தேர்தல் வரை பொறுத்திருக்குமாறும் அதன்பின் 2 மாதத்திற்குள் தற்போதைய ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் கூறினார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருந்த வரையில் தான் இரட்டை இலை சின்னம் வெற்றி சின்னமாக இருந்ததாகவும் தினகரன் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்