திமுக ஆட்சி காலத்தில்தான் மகளிர் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டது - திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக ஆட்சி காலத்தில்தான் மகளிர் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
திமுக ஆட்சி காலத்தில்தான் மகளிர் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டது, ஒரே மேடையில், 4 ஆயிரம் மகளிருக்கு, தாம் நேரடியாக நிதி வழங்கியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சீவூர் கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்